எகிப்தில் வீழ்ந்து வெடித்த ஏவுகணைகள் பலர் காயம்
இஸ்ரேல் எல்லைக்கு அருகில் உள்ள எகிப்திய நகரத்தைத் இலக்கு வைத்து ஏவுகணை தாக்குதல் நடத்த பட்டுளள்து .
இங்கு வீழ்ந்து வெடித்த ஏவுகணை வெடிப்பில் சிக்கி ஆறு பேர் காயமடைந்துள்ளனர் .
செங்கடல் நகரமான தபா நகர் பகுதியில் இந்த ஏவுகணைத் வெடித்ததில்
6 பேர் காயமடைந்ததாக தெரிவிக்க பட்டுள்ளது .
எகிப்தில் வீழ்ந்து வெடித்த ஏவுகணைகள் பலர் காயம்
இந்த ஏவுகணைகளை ஏவியது யார் என்பது தொடர்பான விசாரணைகள் ,
ஆரம்பிக்க பட்டுள்ளதாக எகிப்து தெரிவித்துள்ளது .
இஸ்ரேல் இராணுவம் தாங்கி மூலம் ஏவ பட்ட ஏவுகணை தாக்குதல் தவறுதலாக இடம்பெற்ற ஒன்று
என தெரிவித்த ,சில நாட்களில் இந்த தாக்குதல் நிகழ்துள்ளமை குறிப்பிட தக்கது
- அமெரிக்கத் தடைகள் தளர்த்தப்பட்ட பிறகு ஈரானின் எண்ணெய் ஏற்றுமதி வேகம் பெறுகிறது
- அரபு கடலில் வீழ்ந்து மூழ்கிய அமெரிக்கா உலங்குவானூர்தி
- காசாவில் இன அழிப்பு திட்டம் தொடர்கிறது என்கிறார் நெதன்யாகு
- லெபனானில் இஸ்ரேல் நடத்தும் போரினால் பத்து லட்சம் மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர்
- பாகிஸ்தான் பயிற்சி மையத்தில் கூரை இடிந்து விழுந்ததில் 14 குழந்தைகள் பலி
- அமெரிக்கத் தூதர்களைச் சந்திக்கப் போவதில்லை என ஈரான் தெரிவித்துள்ளது
- காசா தாக்குதலுக்குப் பிறகு சர்வதேச மௌனத்தைக் கண்டிக்கிறது ஹமாஸ்
- அரேபிய தேசத்தில் அமெரிக்கா கதை முடிந்தது ஈரான் அறிவிப்பு
- ஜெர்மனியில் ஆறு பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர்
- அமெரிக்க மற்றும் ஈரான் பேச்சுவார்த்தைக் குழுக்கள் தோஹாவுக்குச் செல்கின்றன
















