எகிப்தில் வீழ்ந்து வெடித்த ஏவுகணைகள் பலர் காயம்
இஸ்ரேல் எல்லைக்கு அருகில் உள்ள எகிப்திய நகரத்தைத் இலக்கு வைத்து ஏவுகணை தாக்குதல் நடத்த பட்டுளள்து .
இங்கு வீழ்ந்து வெடித்த ஏவுகணை வெடிப்பில் சிக்கி ஆறு பேர் காயமடைந்துள்ளனர் .
செங்கடல் நகரமான தபா நகர் பகுதியில் இந்த ஏவுகணைத் வெடித்ததில்
6 பேர் காயமடைந்ததாக தெரிவிக்க பட்டுள்ளது .
எகிப்தில் வீழ்ந்து வெடித்த ஏவுகணைகள் பலர் காயம்
இந்த ஏவுகணைகளை ஏவியது யார் என்பது தொடர்பான விசாரணைகள் ,
ஆரம்பிக்க பட்டுள்ளதாக எகிப்து தெரிவித்துள்ளது .
இஸ்ரேல் இராணுவம் தாங்கி மூலம் ஏவ பட்ட ஏவுகணை தாக்குதல் தவறுதலாக இடம்பெற்ற ஒன்று
என தெரிவித்த ,சில நாட்களில் இந்த தாக்குதல் நிகழ்துள்ளமை குறிப்பிட தக்கது
- ஈரான் குடி நீர் பகுதியை இலக்கு வைத்து அமெரிக்கா தாக்குதல்
- பஹ்ரைன் மீது ஈரான் தாக்குதல்
- ஈரான் தாக்குதல்களுக்குப் பிறகு குவைத் வான்வெளி மீண்டும் திறப்பு
- BharathirajaPassedAway பாரதிராஜா மறைவு சோகத்தில் மூழ்கி பேசிய ரஜினி
- ஜோகன்னஸ்பர்க்கில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் பன்னிரண்டு பேர் பலி
- முறையான உரிமம் இல்லாமல் 17 ஆண்டுகளாக விமானம் ஓட்டியகனடா விமானி
- பதிலடித் தாக்குதலுக்கு ஈரானுக்கு ஹிஸ்புல்லா நன்றி
- அமெரிக்கா உலங்குவானூர்தியை சுட்டு வீழ்த்திய ஈரான்
- ஹோர்முஸ் முதல் செங்கடல் வரை பாதுகாப்பு வளையம் அமைக்கப்படும் என குட்ஸ் படைத் தலைவர் அறிவிப்பு
- கிட்டத்தட்ட 150 ஆண்டுகளில் இல்லாத மிக சக்திவாய்ந்த நிலநடுக்கம் கியூபா கடற்பரப்பில் தாக்கியது
















