ஊரடங்கு சட்டம் – மேலும் 11 பேர் கைது

Spread the love

ஊரடங்கு சட்டம் – மேலும் 11 பேர் கைது

சில இடங்களில் அமுல்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல்

ஊரடங்கு சட்டத்தை மீறிய மேலும் 11 பேர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதற்கமைவாக தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய குற்றச்சாட்டு தொடர்பில்

கடந்த ஞாயிற்றுக் கிழமை தொடக்கம் இதுவரையில் கைது செய்யப்பட்டோர்

எண்ணிக்கை 135 ஆகும் என்றும் பொலிஸ் ஊடக பேச்சாளரும் பொலிஸ்மா அதிபருமான அஜித் ரோகன தெரிவித்தார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *