உக்கிரேனில் தடுத்து வைக்க பட்டவர்கள் மாணவர்கள் இல்லை இலங்கை

Spread the love

உக்கிரேனில் தடுத்து வைக்க பட்டவர்கள் மாணவர்கள் இல்லை இலங்கை

உக்கிரேனில் ரசியா இராணுவத்தால் தடுத்து வைக்க பட்ட இலங்கையர்கள் யாவரும் மருத்துவ மாணவர்கள் அல்ல எனவும் இலங்கை அறிவித்துள்ளது .

இவர்கள் ஐரோப்பாவுக்குள் நுழையும் முகமாக உக்கிரேனுக்குள் நுழைந்தவர்கள் என இலங்கை வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது .

இந்த வெளிவிவகார அமைச்சீன, இந்த பேச்சு மக்கள் மத்தியில் கொதிப்பை ஏற்படுத்தியுள்ளது .

அகதிகளாக சென்றவர்கள் மருத்துவ மாணவர்கள் அல்ல எனபடுவது இலங்கையர்கள் அல்ல இலங்கை தெரிவிக்கிறது .

எவ்விதம் இலங்கை அலட்சியமாக செயல் படுகிறது என்பதை, இதன் மூலம் அறிந்து கொள்ள முடிகிறது .

இது தான் இன்றைய இலங்கையும் ,அதன் கோமாளி பொறுப்பற்ற ஊழல் நிறைந்த அமைச்சர்களும் .

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *