அமெரிக்கா இராணுவ நிலைகள் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல்
சிரியாவில் உள்ள அமெரிக்காவின் மிக முக்கிய இரு பிரதநா நிலைகள் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ளது
இதில் அமெரிக்கா படைகளிற்கு கணிசமான சேதங்கள் ஏற்பட்டுள்ளதாக ஈரானை மேற்கோள் காட்டி செய்திகள் வெளியாகியுள்ளன
மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து அமெரிக்கா படைகள் முற்றாக விலகும் வரை இவ்வாறன பழிவாங்கும் தாக்குதல்கள் தொடரும் என ஈரான் அறிவித்திருந்த நிலையில் மேற்படி தாக்குதல்கள் தொடந்த வண்ணம் உள்ளமை இங்கே கவனிக்க தக்கது
- காசாவில் இன அழிப்பு திட்டம் தொடர்கிறது என்கிறார் நெதன்யாகு
- லெபனானில் இஸ்ரேல் நடத்தும் போரினால் பத்து லட்சம் மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர்
- பாகிஸ்தான் பயிற்சி மையத்தில் கூரை இடிந்து விழுந்ததில் 14 குழந்தைகள் பலி
- அமெரிக்கத் தூதர்களைச் சந்திக்கப் போவதில்லை என ஈரான் தெரிவித்துள்ளது
- காசா தாக்குதலுக்குப் பிறகு சர்வதேச மௌனத்தைக் கண்டிக்கிறது ஹமாஸ்











