ஈரான் இராணுவம் தயார் நிலையில் போர்வெடிக்கும் அபாயம்
ஈரான் இராணுவம் தயார் நிலையில் போர்வெடிக்கும் அபாயம் உள்ளதை ஈரான் இராணுவ உயர் அதிகாரிகள் படை முகாம்களுக்கு சென்று நடத்திய சந்திப்பின் மூலம் தெரிகிறது .
இஸ்ரேல் இராணுவம் வலிந்து மீளவும் பலஸ்த்தீனம் காசா மீது தாக்குதலை நடத்திய வண்ணம் உள்ளது .
இதனை அடுத்தே ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் என்பன இணைந்து மிக பெரும் தாக்குதல்களை நடத்த திட்டம் இட்டுள்ளன .
இதனை அடுத்தே தற்போது ஈரான் இராணுவத்தின் முப்படைகளும் தயார் நிலையில் வைக்க பட்டுள்ளனர் .
எவ்வேளையும் ஈரானை இஸ்ரேல் தாக்கலாம் எனவும் ,அவ்வேளை மிக பெரும் போராக இது வெடிக்கும் அபாயம் உள்ளதாக மத்திய கிழக்கு செய்திகள் தெரிவிக்கின்றன .
- இஸ்ரேலை தோற்கடித்த ஈரான் ஹிஸ்புல்லா

- 12 நாள் போர் ஈரான் வெற்றி ஈரான் அதிபர்

- லண்டன் பேரணியில் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டங்களின் கீழ் பாலஸ்தீன ஆதரவுப் போராட்டக்காரர்கள் கைது

- ஈரானின் மறைந்த உச்ச தலைவர் கமெனிக்கான இறுதிச் சடங்கு ஜூலை 4 அன்று தொடங்கி, ஜூலை 9 அன்று நல்லடக்கம் நடைபெறும்.

- லெபனான் தாக்குதல்களுக்கு ஈரான் பதிலடி கொடுத்தால், பதிலடி கொடுக்கப்படும் என இஸ்ரேல் எச்சரிக்கை







