ஈராக் அமெரிக்கா முகாம் மீது விமானங்கள் மூலம் தாக்குதல்
ஈராக்கில் உள்ள அமெரிக்காவின் எர்பில் விமான நிலையத்திற்கு அருகிலுள்ள,
அமெரிக்கா இராணுவ தள்மீது விமானங்கள் மூலம் தாக்குதல் நடத்தியுள்ளதாக
ஈராக்கில் உள்ள இஸ்லாமிய எதிர்ப்பு அமைப்பு தெரிவித்துள்ளது .
தாம் நடத்திய இந்த தாக்குதலில் அமெரிக்கா
இராணுவ படைத்தளம் பலத்த சேதங்களுக்கு
உள்ளாகியுள்ளதாக அந்த அமைப்பினர் தெரிவித்துள்ளனர் .
ஈராக் அமெரிக்கா முகாம் மீது விமானங்கள் மூலம் தாக்குதல்
ஈராக்கில் உள்ள அணைத்து அமெரிக்கா இராணுவ தளங்கள் மீதும்
தொடராக தாக்குதலை நடத்துவோம் என அந்த அமைப்பு தெரிவித்துள்ளது .
எமது நாட்டில் இருந்து ஆக்கிரமிப்பு அமெரிக்கா இராணுவம்
விலகும் வரை எமது தாக்குதல் தொடரும் என அந்த அமைப்பினர்
அமெரிக்காவுக்கு கடும் எச்சரிக்கை விடுத்துள்ளனர் .
ஈராக்கிய பாராளுமன்றம் அமெரிக்கா படைகளை
தமது நாட்டில் இருந்து விலகுமாறு கூறிய பின்னரும்,
அமெரிக்கா தொடர்ந்து அங்கு நிலைகொண்டுள்ளமை இங்கே குறிப்பிட தக்கது
- இஸ்ரேலை தோற்கடித்த ஈரான் ஹிஸ்புல்லா
- 12 நாள் போர் ஈரான் வெற்றி ஈரான் அதிபர்
- லண்டன் பேரணியில் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டங்களின் கீழ் பாலஸ்தீன ஆதரவுப் போராட்டக்காரர்கள் கைது
- ஈரானின் மறைந்த உச்ச தலைவர் கமெனிக்கான இறுதிச் சடங்கு ஜூலை 4 அன்று தொடங்கி, ஜூலை 9 அன்று நல்லடக்கம் நடைபெறும்.
- லெபனான் தாக்குதல்களுக்கு ஈரான் பதிலடி கொடுத்தால், பதிலடி கொடுக்கப்படும் என இஸ்ரேல் எச்சரிக்கை











