இஸ்ரேல் ஹமாஸ் பேச்சு|இஸ்ரேல் ஹமாஸ் போர்
இஸ்ரேல் ஹமாஸ் கைதிகள் விடுதலை தொடர்பாக திடீர் பேச்சு ,
வருகிறது போர் நிறுத்தம்
ஹமாஸ் போராளிகளினால் சிறை பிடித்து செல்ல பட்ட பணயக்கைதிகள் புதிய ஒப்பந்தத்தின் மூலம்விடுவிக்க நடவடிக்கை மேற்கொள்ள படுகிறது .
நெதன்யாகுவின் கபினட் அவசரமாக கூடி இந்த பேச்சில் ஈடுபடுகிறது .
இதன் மூலம் 30 குழந்தைகள், எட்டு தாய்மார்கள் மற்றும் 12 பெண்கள்
விடுவிக்கப்படுவார்கள் என்று சேனல் 12 தெரிவித்துள்ளது.
இஸ்ரேல் ஹமாஸ் பேச்சு|இஸ்ரேல் ஹமாஸ் போர்
கடந்த மாதம் கடத்தப்பட்ட சுமார் 240 பணயக்கைதிகளில் 210 பேர் இருப்பதாக ஹமாஸ் தெரிவித்துள்ளது .
, இதில் சுமார் 40 குழந்தைகள் உள்ளனர். ஏனையவர்களை ஜிஹாத்
பணயக்கைதிகளாக வைத்திருப்பதாக தெரிவிக்க படுகிறது .
மூன்று நாள் தற்கால போர் நிறுத்தம் ஏற்படுத்த இந்த நடவடிக்கை மேற்கொள்ள படுகிறது .கைதிகள்
விடுதலையின் பின்னர் என்ன நடக்கும் என்பது தொடர்பில் தெரியவரவில்லை .
கவுதி படைகளினால் இஸ்ரேல் கப்பல் சிறை பிடிக்க பட்ட 48 மணித்தியாலத்தில் ,கைதிகள் விடுவிப்பு போர் நிறுத்தம் தொடர்பாக நெதன்யாகு பேச முற்பட்டுள்ளது குறிப்பிட தக்கது .
- போர் நிறுத்தம் புட்டின் ட்ரம்ப் இன்று பேச்சு

- தங்கம் யாருக்கு பிறந்தவர் |உண்மையை உடைத்த அர்ச்சுனா

- ஈரானின் அணுசக்தி திட்டத்தை அழிக்க முடியாது

- 6 வது மலசல கூடம் | நுவரெலியாவில் அசத்திய அக்கா |வன்னி மைந்தன் உதவி

- தரமற்ற மலசல கூடம் |ஆவேசமான மக்கள் |சிக்கிய வன்னி மைந்தன் tIKtOK தளம்

- மாணவர்களுக்கு அள்ளி கொடுத்த தம்பதிகள் |பிரான்ஸ் உறவுகள் செய்த பெரும் உதவி

- சீதனம் வாங்கிய ஆண்கள் படும் பாடு |கண்ணீர் கதறல்

- பழிவாங்கும் அர்ச்சுனா |மிரளும் எதிரிகள்

- வன்னி மைந்தன் உதவி திட்டத்தை குழப்ப சதி

- தங்கத்தை சிறுநீரை குடிக்கவும் அர்ச்சுனா சர்ச்சை பேச்சு







