இஸ்ரேல் தாக்குதல் 62 மக்கள் பலி 296 பேர் காயம்
இஸ்ரேல் தாக்குதல் 62 மக்கள் பலி 296 பேர் காயம் அடைந்துள்ளதாக பலஸ்தீன சுகாதர அமைச்சகம் அறிவித்துள்ளது .
ஒன்றைரை வருடங்கள் கழிந்து தொடரும் இந்த யுத்தத்தில் ,மிக பெரும் இழப்பை பலஸ்த்தீனம் சந்தித்துள்ளது .
கடந்த 24 மணித்தியால தாக்குதலில் உயிரிழப்பு அதிகரித்து காணப்படுகிறது .
உணவு மருந்து பொருட்கள் இன்றி தவிக்கும் மக்கள் மேலதிக சிகிச்சை பெற முடியாது இறந்து போகும் நிலை காண படுகிறது .
இஸ்ரேல் புரிந்து வரும் மனித படுகொலையை தடுக்க முடியாது உலகம் மவுனம் காத்து வருவதே உலக மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .











