இஸ்ரேல் ,அமெரிக்கா திடீர் இராணுவ ஒத்திகை – மிரளுமா ஈரான் ..?

Spread the love

இஸ்ரேல் ,அமெரிக்கா திடீர் இராணுவ ஒத்திகை – மிரளுமா ஈரான் ..?

அமெரிக்கா,மற்றும் இஸ்ரேல் படைகள் திடீர் இராணுவ போர் ஒத்திகையில் ஈடுபட்டுள்ளனர் ,சுமார் பத்தாயிரம் படைகள் இந்த போர் பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர் .

இவ்வாறு பெரும் தொகையில் இந்த இராணுவ பயிற்சியில் ஈடுபடுவது ஈரான் தாக்குதல் அச்சம் மற்றும் அவர்களை இதன்

ஊடாக மிரள வைக்கும் முயற்சியில் ஒன்று என எதிர் பார்க்க படுகிறது

கொரனோ வைரஸ் உலகை ஆட்டி படைத்தது கொண்டிருக்கும் நிலையில் இவர்களோ தமது இராணுவ தாக்குதல் முஸ்தீபுகளில் ஈடுபட்டுள்ளனர்

ஈரான் தமது இரண்டாம் நிலை தலைவரும் ,தளபதியுமான சுலைமானியின் படுகொலைக்கு பழிவாங்கும் தாக்குதல்களை

தொடுப்போம் என அறிவித்திருந்த நிலையில் இந்த ஒத்திகை அவசரமாக பெரும் தொகையில் இடம்பெற்றுள்ளது


உள்ளக ரீதியாக ஏதோ ஒன்று இடம்பெற போவதை இவை உணர்துகின்றன .

மேலும் இந்த இராணுவ ஒத்திகைக்கு ஜூனிபர் கோப்ரா வான் பாதுகாப்பு பயிற்சி என பெயர் சூட்ட பட்டுள்ளதுடன் இங்கே

ஏவுகணைகள் என்பனவும் ஏவி தாக்குதல்கள் நடத்த பட்டுள்ளன என்பதை கவனியுங்கள்

சமாச்சாரம் வேறு திசையி செல்ல போவதை இவை உணர்த்துகின்றன

இஸ்ரேல் அமெரிக்கா திடீர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *