இஸ்ரேலுக்குள் வெடித்த ஹிஸ்புல்லாவின் 15 ராக்கெட்
தெற்கு லெபனானான் போராட்ட காரர்கள் இஸ்ரேல் மீது பதினைந்து ராக்கெட்டுகள் வீசி தாக்கின .
இவ்விரு வீச பட்ட ஏவுகணைகளில் 4 அயன் டோம் வான் பாதுகாப்புகளால் இடைமறிக்கப்பட்டது,ஏனைய 6 மக்கள் வசிக்காத பகுதிகளில் வீழ்ந்து வெடித்ததாக இஸ்ரேலிய அரச இராணுவம் அறிவித்துள்ளது .
ராக்கெட் ஏவப்பட்ட திசையை நோக்கி பலத்த பதிலடி பீரங்கித் தாக்குதலை
இராணுவம் நடந்தும் எனவும் ,அந்த தாக்குதலில் தாக்குதலை மேற்கொண்டவர்களுக்கு பலத்த இழப்பினை ஏற்படுத்தியுள்ளதாக அரச தரப்பு தெரிவித்துள்ளது .
இஸ்ரேலுக்குள் வெடித்த ஹிஸ்புல்லாவின் 15 ராக்கெட்
தாக்குதல்கள் தீவிர ப்படுத்தபடலாம் என்பதால் மக்கள் பாதுகாப்பான இடங்களைநோக்கி நகர்ந்து வருவதுடன் ,பதுங்கு குழிகளுக்குள் வாழும் அவசர கால பிரகடன நிலை ஒன்று ஏற்பட கூடும் என்பதால் அனைத்து பகுதிகளும் உஷார் நிலையில் வைக்க பட்டுள்ளது
லெபனானில் தொடராக வலிந்து தாக்குதல்களை அரச எதிரி இராணுவம் நடத்தி வருவதால் விரைவில் பெரும் தாக்குதலை நடத்த லெபனான் அமைப்புக்கள் தயராகி வருவதாக,முக்கிய நாட்டு உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளமை இங்கே குறிப்பிட தக்கது .
- இஸ்ரேலிய அமைச்சர்கள் மீது தடைகள் விதிப்பது குறித்து ஐரோப்பிய ஒன்றியம் பரிசீலித்து வருகிறது
- ஈரானால் சுட்டு வீழ்த்த பட்ட 2 அமெரிக்கா விமானங்கள்
- குவைத் பகைரன் மீது ஈரான் தாக்குதல்
- குவைத் விமான நிலையத்தில் ஈரானிய ஆளில்லா விமானத் தாக்குதல் பலர் காயம்
- லெபனானில் போர்நிறுத்தத்தை டிரம்ப் அறிவித்த பிறகு, நெதன்யாகு மீது இஸ்ரேலிய எதிர்க்கட்சிகள் தாக்குதல்











