இலவச பணம் வாங்க கூடிய கூட்ட நெரிசலில் சிக்கி 110 பலி 200 பேர் காயம்
ஏமன் நாட்டில் போரினால் பாதிக்க பட்டு வறுமையில் சிக்கி தவித்து வரும் மக்களுக்கு தன்னார்வு ஒருங்கிணைப்பு குழு ஒன்று நிதி உதவி வழங்கிட தயாராகி வந்தது .
இந்த நிதி உதவியை பெற்றுக்கொள்ள ஆயிர கணக்கில் மக்கள் கூடிய,
கூட்ட நெரிசலில் சிக்கி இதுவரை
110 பேர் பலியாகினர் ,மேலும் 300 க்கு மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளனர் .
காவல்துறையினர் ஆதரவு இன்றி தனித்து செயல் பட்டதால் இந்த பேரவலம்
இடம் பெற்றுள்ளதாக ஏமான் உள்துறை அமைச்சு தெரிவித்துள்ளது
Error: View 9293b2au4w may not exist






