இலவச நிவாரணம் வாங்க முண்டியடித்த நெரிசலில் சிக்கி 3 பெண்கள் பலி

Spread the love

இலவச நிவாரணம் வாங்க முண்டியடித்த நெரிசலில் சிக்கி 3 பெண்கள் பலி

இலங்கை மாளிகாவத்தை பகுதியில் இலவசமாக தனியார் வழங்கிய

உணவு பொருட்டாக்களை வாங்கிட முண்டித்த மக்கள் கூட்ட நெரிசலை

சிக்கி மூன்று பெண்கள் மூச்சு திணறி பலியாகினர்
மேலும்

நால்வர் படுகாயமடைந்த நிலையில் மருத்துவ மனையில் அனுமதிக்க பட்டுள்ளனர்

மேற்படி சம்பவம் பெரும் துயரை ஏற்படுத்தியுள்ளது

      Leave a Reply

      Your email address will not be published. Required fields are marked *