இலங்கையில் வங்கிகள் பூட்டு – பீதியில் மக்கள்

Spread the love

இலங்கையில் வங்கிகள் பூட்டு – பீதியில் மக்கள்

இலங்கையில் எரிபொருள் காரணமாக மின்சார பாவனை தடை பட்டுள்ளது


இதன் காரணாமாக முக்கிய சில வங்கிகள் திறப்பு குறைக்க பட்டுள்ளது

மின்சார பாவனையை காரணம் காண்பித்து குறித்த வங்கிகள் பயன்பாட்டு

நேரத்தை குறித்துள்ளது மக்கள் மத்தியில் அசத்தை ஏற்படுத்தியுளளது

தனியார் வங்கிகள் நஷ்டம் என தெரிவித்து மூடி விடும் நிலை ஏற்படலாம்

என்பதால் மக்கள் வங்கிகள் நோக்கி படையெடுத்து வருகின்றனர்

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *