இலங்கையில் சீனா கப்பல் தமிழக கடற்கரையோரங்கள் பாதுகாப்பு இறுக்கம்

இலங்கை வந்தடைந்த சீனா ஆய்வு கப்பல்
Spread the love

இலங்கையில் சீனா கப்பல் தமிழக கடற்கரையோரங்கள் பாதுகாப்பு இறுக்கம்

சீனா ஆய்வு கப்பல் இலங்கை துறைமுகத்தில் தரித்துள்ளது.

சீனாவின் இந்த கப்பல் வருகையை அடுத்து ,தமிழகத்தின் கடல் கரையோரங்கள் பாதுகாப்பு அதிகரிக்க பட்டுள்ளது.

ஆறு போர் கப்பல்கள், மற்றும் உலங்குவானூர்திகள் , விமானங்கள் என்பன ரோந்து கண்காணிப்பில் ஈடுபடுத்த பட்டுள்ளன.

சீனாவின் இந்த ஆய்வு கப்பல் ,இலங்கை வந்தடைந்துள்ளது .அமெரிக்கா மற்றும் இந்தியாவுக்கு இடையில் கொதிப்பை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிட தக்கது .

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *