இலங்கையில் கொரனோ ஊசி திருடுபவர்களுக்கு சிறை – அதிரடி அறிவிப்பு
இலங்கையில் உலக நாடுகளில் இருந்து பெற்றுக்கொள்ள படும் தடுப்பூசி மருத்துவ மனைகளில்
பணி புரியும் நபர்கள் திருடி ,கள்ள சந்தையில் விற்று வருவது கண்டு பிடிக்க பட்டுள்ளது
இவ்விதம் திருட்டுச் செயல்களில் ஈடுபடுபவர்கள் கண்டு பிடிக்க பட்டால் அவர்களுக்கு சிறை
தண்டனை வழங்க படும் என எச்சரிக்கை விடுக்க பட்டுள்ளது






