இலங்கையில் ஒருமாத வீதி விபத்தில் 205 பேர் மரணம்

Spread the love

இலங்கையில் ஒருமாத வீதி விபத்தில் 205 பேர் மரணம்

இலங்கையில் கடந்த சித்திரை மாதம் மட்டும் ஏற்பட்ட வீதி விபத்துக்களில் சிக்கி 205 பேர் மரணமாகியுள்ளனர் ,

மேலும் இதே மாதத்தில் மாட்டு சுமார் 1,959 விபத்துக்கள் இடம்பெற்றுள்ளன .மேலும் 1,254 பேர் படுகாயமடைந்துள்ளனர்

சாரதிகளின் அலட்சிய போக்கே இந்த விபத்துக்களுக்கு காரணமாக அமைந்துள்ளதுடன் வீதி

விதிமுறைகளை பின்பற்றாது சென்றமையும் ஒரு காரணமாக உள்ளது

பெருக்கெடுக்கும் விபத்துக்களை தடுக்க முடியாது சிங்கள காவல்துறை திணறி வருகிறது

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *