இலங்கையில் அதிகரிக்கும் கொரனோ மரணம் – மிரளும் இலங்கை

Spread the love

இலங்கையில் அதிகரிக்கும் கொரனோ மரணம் – மிரளும் இலங்கை

இலங்கையில் இரண்டாம் அலையாக பரவி வரும் கொரனோ தாக்குதலில் சிக்கி நாள்தோறும் மரணங்கள் அதிகாரித்த வண்ணம் உள்ளது

ஆளும் அரசு உண்மையான இழப்பை மறைத்து வருவதான குற்ற சாட்டு எழுந்துள்ளது

இதுவரை 868 பேர் பலியாகியுள்ளதாக தெரிவிக்க படுகிறது

பாதிக்க பட்ட நோயாளர்களை பராமரிக்க தற்காலிக மருத்துவமனைகள் தயார் நிலையில் வைக்க பட்டுள்ளது

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *