இலங்கையில் 4,000 பேர் கைது

Spread the love

இலங்கையில் 4,000 பேர் கைது

இலங்கையில் பரவி வரும் கோவிட வைரஸ் நோயின் தாக்குதல் நிகழ்கால விதிகளை கடைப் பிடிக்க

மறுத்த 4,000 பேர் இதுவரை கைது செய்ய பட்டுள்ளதாகவும்மேலும் 110 போலீஸ் பிரிவுகளில் சிவில் உடையில் போலீசார் ஈடுபடுத்த பட்டுள்ளனர்

முக கவசம் அணியாது செல்கின்ற மக்கள் கைது செய்ய படுவதுடன் அவர்களுக்கு தண்டமும்

வழங்க படுவதாக தெரிவிக்க பட்டுள்ளது

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *