இலங்கை மீனவர்கள் ஐவர் இந்தியா கடல்படையால் கைது

Spread the love

இலங்கை மீனவர்கள் ஐவர் இந்தியா கடல்படையால் கைது

இந்திய அக்கடல் பகுதிக்குள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்டனர் என்ற குற்ற சாட்டில் ஐந்து இலங்கை மீனவர்களை இந்திய கடல்படை கைது செய்துள்ளது

இது போலவே இந்தியா மீனவர்களை சிங்கள கடற்படை கைது செய்து வருகின்றமை குறிப்பிட தக்கது

இலங்கை மீனவர்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *