இருவர் மீது கத்தி குத்து – விசாரணையில் போலிஸ்

Spread the love

இருவர் மீது கத்தி குத்து – விசாரணையில் போலிஸ்

அவுஸ்ரேலியா தலைநகர் சிட்னி inner-west பகுதியில் ஆண் மற்றும்

பெண் மீது மர்ம நபர்கள் திடீர் கத்தி குத்து தாக்குதல்களை மேற்கொண்டனர்

இதில் பலத்த காயமடைந்த இருவரும் அதி தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்க பட்டுள்ளனர்

மேற்படி சம்பவம் தொடர்பில் தீவிர விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளது

கத்தி குத்து
கத்தி குத்து

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *