இரண்டு சிங்கள இராணுவத்தினர் பலி – நடந்தது என்ன …?

Spread the love

இரண்டு சிங்கள இராணுவத்தினர் பலி – நடந்தது என்ன …?

இலங்கை பாதுகாப்பு படையினர் இருவர் பயணித்த ஊந்துருளி விபத்தில் சிக்கியதில்
அவர்கள் இருவரும் சம்பவ இடத்திலேயே பலியாகினர்

இந்த விபத்து Damanayaya in Bakamuna பகுதியில் இடம்பெற்றுள்ளது ,27,மற்றும்

28 வயதுடைய இளம் இராணுவ சிப்பாய்கள் இவ்விதம் மரணமடைந்துள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது

குறித்த விபத்து தொடர்பான விசாரணைகள் முன்னெடுக்க பட்டு வருகிறது

      Leave a Reply

      Your email address will not be published. Required fields are marked *