இரண்டாம் உலக போரில் காணமல் போன விமானம் கண்டு பிடிப்பு
இரண்டாம் உலக போரில் காணமல் போன போர் விமானம் ஒன்று கண்டு பிடிக்க பட்டுள்ளதாக அறிவிக்க பட்டுள்ளது .
உலக போர் இரண்டு மிக பெரும் பேரழிவுகளை ஏற்படுத்தி இருந்தது .
அந்த போர் இடம்பெற்று கொண்டிருந்த தை மாதம் 14,1944 இல் காணமால் போன விமானமே தெற்கு பசுபிக் பகுதியில் இருந்து கண்டு பிடிக்க பட்டுள்ளது .
அமெரிக்கா இராணுவம் இதனை கண்டு பிடித்துள்ளதாக அறிவித்துள்ளது
- அமெரிக்கா தாக்குதலை ஆரம்பித்தால் மோசமாக தாக்குவோம் ஈரான்

- மியான்மரின் முன்னாள் தலைவர் ஆங் சான் சூ கீ வீட்டுக் காவலுக்கு மாற்றப்படவுள்ளார்

- இஸ்ரேலினால் தடுத்து வைக்கப்பட்ட காசா கப்பல் குழு

- இங்கிலாந்தின் பயங்கரவாத அச்சுறுத்தல் நிலை ‘கடுமையானது

- காசாவுக்குச் சென்றுகொண்டிருந்த 400 ஆர்வலர்களை ஏற்றிச் சென்ற 50 படகுகளை இஸ்ரேலிய கடற்படை கைப்பற்றியது







