இத்தாலியில் இடிந்து வீழ்ந்த 100வீடுகள் – பிரான்ஸ்,இத்தாலி
,எல்லையில் மிதக்கும் மனித சடலங்கள்
இத்தாலி பிரான்ஸ் எல்லையில் ஏற்பட்ட பாரிய வெள்ள பெருக்கு
மண்சரிவில் சிக்கி நூறு வீடுகள் இடிந்து வீழ்ந்துள்ளன
இதில் ஏழுக்கு மேற்பட்ட சடலங்கள் குறித்த இரு நாட்டு எல்லையில் காண படுகின்றன
மேலும் பத்துக்கு மேற்பட்டவர்கள் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்க
படுகிறது ,உயிர் சேதங்கள் அதிகரிக்கலாம் என நம்ப படுகிறது
,தொடர்ந்து மீட்பு பணிகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன







