பிரிட்டனில் யூலைக்குள் அனைவருக்கும் கொரனோ தடுப்பூசி -அரசு

Spread the love

பிரிட்டனில் யூலைக்குள் அனைவருக்கும் கொரனோ தடுப்பூசி -அரசு

இங்கிலாந்தில் பரவி வரும் கொரனோ நோயின் தாக்குதலை தடுக்க எதிர்வரும்

யூலை மாத இறுதிக்குள் அனைவருக்கும் கொரனோ தடுப்பூசிகள் செலுத்த படும் என தெரிவிக்க பட்டுள்ளது

தற்பொழுது வயதனவர்களுக்கு முன்னுரிமை வழங்க பட்டு செலுத்த

பட்டு வருவதுடன் ,நோயினால் பாதிக்க பட்டவர்களுக்கு செலுத்த பட்டு வருகிறது

எதிர் வரும் 90 நாட்களுக்கு அணைத்து மக்களுக்கும் செலுத்த படும் என்றஅறிவிப்பு வெளியாகி மக்களுக்கு மகிழ்ச்சி செய்தியை வழங்கியுள்ளது அரசு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *