ஆவி தாக்கியதில் ஐவர் காயம் – கொரனோ செய்த கொலை வெறி

Spread the love

ஆவி தாக்கியதில் ஐவர் காயம் – கொரனோ செய்த கொலை வெறி

இலங்கையில் பரவி வரும் கொரனோ நோயில் இருந்து தம்மை தற்காத்து கொள்ள நீராவி பிடித்து வருகின்றனர்

இவ்வாறு சூடான பாத்திரத்தில் வைக்க பட்ட நீர் கவிழ்ந்து தாக்கியதில் ஐவர் பலத்த

எரிகாயங்களுக்கு உள்ளன நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்க பட்டுள்ளனர்

இந்த ஆவி பிடிப்பின் மூலம் மூச்சு விடுதல் இலகுவாக இருக்கும் ,அதனால் மக்கள் இதனை செய்து

வருகின்றமை குறிப்பிட தக்கது

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *