ஆற்றில் மிதந்த பெண் சிசு – பொலிஸ் குவிப்பு

Spread the love

ஆற்றில் மிதந்த பெண் சிசு – பொலிஸ் குவிப்பு

தமிழகத்தில் ஆறு ஒன்றும் குளித்து கொண்டிட்ருந்த நபர்களுக்கு பெரும்

அதிர்ச்சி காத்திருந்தது ,அதில் பிறந்த பெண் சிசு ஒன்று தொப்பிள்

கொடியுடன் மிதந்து வருவதை கண்டு அதிர்ச்சி உற்றனர்

இது குறித்து போலீசாரிடம் தெரிவித்த நிலையில் போலீசார்

சடலத்தை மீட்டு சென்று விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்

கள்ள காதல் ஊடாக பிறந்த சிசு இவ்விதம் கொலை செய்ய பட்டு ஆற்றில் வீச பட்டு இருக்கலாம் என நம்ப படுகிறது

இதுவரை எவரும் கைது செய்ய படவில்லை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *