ஆயுதங்களுடன் வாலிபர் கைதாம் – அடித்து விடும் சிங்கள இராணுவம்

Spread the love

ஆயுதங்களுடன் வாலிபர் கைகாம் – அடித்து விடும் சிங்கள இராணுவம்

இலங்கையின் போர்க்குற்ற விசாரணை ஐநாவில் இடம்பெற்று வரும் நிலையிலும்

,புலிகள் இத்தன தடை நீக்கத்திற்கு எதிராக லண்டனில் தீர்ப்பு வழங்க பட்ட

நிலையில் அதனை தொடந்து நீடிக்கும் நிலையை ஏற்படுத்த வேண்டும் என்ற

நிலையில் தாம் ஆயுதங்களை வைத்து விட்டு அப்பாவி நபர்களை கைது செய்து

சிறைகளில் அடைத்து வருகிறது ஆளும் இலங்கை இராணுவம், இவ்விதம்

வவுனியாவில் புலிகள் பயன்படுத்திய பெரும் நாசகார ஆயுதங்களுடன்

வாலிபர் கைது செய்ய பட்டுள்ளதாக புதுக்கதை ஒன்றை கட்டவிகிழ்து விட்டுள்ளது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *