தற்கொலை விமானங்கள் தாக்குதல்
ஆயிரம் தற்கொலை விமானங்கள் தாக்குதல் ,ஆயிரம் தற்கொலை விமானங்கள் திடீரென இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியுள்ளது .
சுத்தி வளைத்து அடிக்கும் ஈரான் செயல்பாடுகள் ,இஸ்ரேலை கதிகலங்கியுள்ளது .
இஸ்ரேல் எங்கும் ஈரான் திடீர் தாக்குதல்
ஆயிரம் தற்கொலை விமானங்களை பயன்படுத்தி இஸ்ரேல் எங்கும் ஈரான் திடீர் தாக்குதலை நடத்திக் கொண்டுள்ளது.
இவ்விதமான தாக்குதால் இஸ்ரேலிய படைகளுக்கு பலத்தை சேதங்கள் ஏற்பட்டுள்ளதாக, இஸ்ரேலிய ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டு இருக்கின்றன.
நகரங்கள் கிராமங்கள் ராணுவ தளங்கள் விமானப்படைத்தளங்கள், கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகள் என பல்வேறுபட்ட பகுதியில இலக்கு வைத்து ,ஈரானுடைய தற்கொலை விமானங்கள் கடும் தாக்குதலை நடத்திக் கொண்டுள்ளன.
அதே வேளையில் 400-க்கு மேற்பட்ட கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளையும் ஏவியுள்ளது .
இந்த தாக்கலினால் இஸ்ரேலின் உள் கட்டமைப்புக்கள் பலமான சேதங்களுக்கு, உள்ளாகி உள்ளதாக ஈரான் போர்படைகள் அறிவித்துள்ளன.
திணறும் இஸ்ரேல்
ஆழம் தெரியாமல் காலை வைத்து விட்டோம் என இப்போது இஸ்ரேல் திணறி கொண்டுள்ளது.
களத்தில் இருந்து வருகின்ற கட்சி ஆதாரங்கள் அடிப்படையில், இஸ்ரேல் படைகளில் பல சேதங்கள் ஏற்பட்டுள்ளது.
தற்பொழுது 24 பேர் காயமடைந்தும் பல நூறு பேர் காயம் அடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து இருதரப்புக்கும் இடையில் யுத்தம் இடம்பெற்று கொண்டுள்ளது குறிப்பிடதக்கது .
- காசாவுக்குச் சென்றுகொண்டிருந்த 400 ஆர்வலர்களை ஏற்றிச் சென்ற 50 படகுகளை இஸ்ரேலிய கடற்படை கைப்பற்றியது

- காசா நோக்கிச் சென்ற கப்பல் குழுவில் 175 ஆர்வலர்கள் கைது

- ஈரானில் அமெரிக்கப் போருக்கு இதுவரை 25 பில்லியன் டாலர் செலவு

- தெற்கு லெபனான் நகரில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐவர் இஸ்ரேலியத் தாக்குதலில் பலி

- இஸ்ரேல் பிரிட்டன் முறுகல் இஸ்ரேல் உறவு முறிந்தது









