அவுஸ்ரேலியாவில் வசிக்கும் தமிழர்களுக்கு அவசர எச்சரிக்கை

Spread the love

அவுஸ்ரேலியாவில் வசிக்கும் தமிழர்களுக்கு அவசர எச்சரிக்கை

உலகின் 91 நாடுகளில் கொரனோ வைரஸ் பரவியுள்ள நிலையில் அவுஸ்ரேலியாவில் வசிக்கும் இலங்கையர்களை


அங்குள்ள இலங்கை தூதரகத்தில் தமது பெயர்களை பதிவு செய்து கொள்ளும் படி இலங்கை அரசு அவசர வேண்டுதல் விடுத்துள்ளது

இந்த நோயின் தாக்கம் அதிகரித்தால் அவர்களை இலங்கைகைக்கு பாதுகாப்பபாக அழைத்து வரும்

முன்மாதிரி நடவடிக்கை திட்டம் இதுவென தெரிவிக்க பட்டுள்ளது

இந்த சந்தர்ப்பத்தில் அங்குள்ள தமிழர்களை தரவுகளை பெற்று கொள்வதும் ,அவர்களை நாடு கடத்தும் முயற்சியில் இலங்கை ஈடுபட்டுள்ளதை இது காண்பிக்கிறது

அவுஸ்ரேலியாவில் வசிக்கும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *