அமெரிக்காவில் துப்பாக்கி சூடு 11 பேர் பலி
அமெரிக்கா டெக்சாஸ், பகுதியில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் ,
11 பேர் கொல்லப்பட்டனர் ,மேலும் பலர் காயமடைந்தனர் .
இந்த சூட்டு சம்பவத்தில் 10 பெரியவர்கள் மற்றும் ஒரு குழந்தை உள்ளிய ,
11 இறந்தவர்களாகி அடையாளம் காணப்பட்டுள்ளனர் .
துப்பாக்கிச் சூடு சம்பவம் நடத்திய சிலர் வாகன தரிப்பிட
பகுதியில் வைத்து , கைது செய்யப் பட்டுள்ளனர் .
இந்த சம்பவம் தொடர்பில் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.
அமெரிக்காவில் அதிகரித்து செல்லும் சூட்டு சம்பவத்தில் ,
இந்த வருடத்தில் மட்டும் ,பதின் நான்காயிரத்துக்கு மேலானவர்கள் ,
கொலை செய்யப்பட்டுள்ளதாக ,புள்ளி விபரம் வெளியாகி ,
அதிர்வலைகளை ஏற்படுத்தி இருந்தமை குறிப்பிட தக்கது .
- அமெரிக்காவுக்கு ஈரான் கடும் எச்சரிக்கை

- லெபனானில் இருந்து இஸ்ரேல் விலாகாது இஸ்ரேல்

- சுவிட்சர்லாந்து பேச்சுவார்த்தைகளில் ஈரான் தூதுக்குழு

- லெபனானின் மேற்கு பெக்கா மற்றும் டயர் பகுதிகளில் இஸ்ரேலியத் தாக்குதல்

- அமெரிக்க-ஈரான் பேச்சுவார்த்தைகளுக்காக பாகிஸ்தான் ராணுவத் தளபதி சுவிட்சர்லாந்து வந்தடைந்தார்

- ஹார்முஸ் ஜலசந்தியில் சுங்கக் கட்டணம் இல்லை டிரம்ப்

- பிரிட்டிஷ் பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் ராஜினாமா

- ஈரானுக்கு எதிரான அமெரிக்காவின் நடவடிக்கை வரம்பு மீறியது என பெரும்பாலான அமெரிக்கர்கள் கூறுகின்றனர்

- தெற்கு லெபனானில் இஸ்ரேலியத் தாக்குதலில் ராணுவ வீரர் பலி

- போர் நிறுத்தம் அர்த்தமற்றது ஹிஸ்புல்லா







