அமெரிக்காவில் 4 பெண்கள் சுட்டு கொலை
அமெரிக்கா Memphis பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு தாக்குதலில் நான்கு பெண்கள் சுட்டு கொலை செய்யப்பட்டுள்ளனர் .
ஆயுதம் தரித்த நபர் நடத்திய திடீர் சுட்டு தக்குதலில் இந்த துயர சம்பவம் இடம்பெற்றுள்ளது .
குறித்த துப்பாக்கி சூட்டு சம்பவத்திற்கான கரணம் உடனடியாக தெரியவரவில்லை .
அமெரிக்காவில் 4 பெண்கள் சுட்டு கொலை
நாள் தோறும் அமெரிக்காவில் 360 சூட்டு சம்பவங்கள் இடம்பெறுவதாக புதிய புள்ளி விபரம் வெளியாகி பர பரப்பை ஏற்படுத்தியுள்ளது .
அதிகரித்து செல்லும் துப்பாக்கி பாவனையே இந்த தாக்குதலுக்கு காரணம் என தெரிவிக்க படுகிறது .
மக்கள் இந்த துப்பாக்கி பயன்பாட்டை கட்டுப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளுமாறு ,போராட்டங்கள் நடத்தியுள்ளமை குறிப்பிட தக்கது .
- வாஷிங்டனின் அச்சுறுத்தல்கள் தொடர்ந்தால் அமெரிக்க ஈரான் பேச்சுவார்த்தைகள் தொடங்காது என அராக்சி
- பிரெஞ்சு அதிபரின் பயணத்தின் போது டமாஸ்கஸில் வெடிச்சத்தம்
- வாட்ஸ்அப்பில் புதிய மாற்றம் அறிமுகமாகிறது Green Dot அம்சம்
- மகளின் சடலத்தை கைகளால் தோண்டி எடுத்த தந்தை கண்ணீர் சம்பவம்
- செங்கடலில் சரக்குக் கப்பல் மீது தாக்குதல்
- ஈரான் வான் வெளி அடித்து பூட்டு
- மும்பையில் வீடு இடிந்து விழுந்ததில் 6 பேர் பலி
- பெருவின் ஜனாதிபதித் தேர்தலில் கெய்கோ ஃபுஜிமோரி வெற்றி
- ஏ/எல் 2025 மறுதேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன
- ரஷ்யாவின் எண்ணெய் முனையத்தை உக்ரைன் தாக்கியது
















