அபகரிக்க மாட்டோம் தமிழர் காணிகள்
அபகரிக்க மாட்டோம் தமிழர் காணிகள் , அரசு தமிழர்காணி அபகரிக்க மாட்டோம் அனுரா அரசு அதிரடி அறிவிப்பு.
தமிழர் கனிகளை அபகரிக்க மாட்டோம் என அனுராவின் ஆளும் ஆட்சி பிரதமர் அவர்கள் தெரிவித்துள்ளார்.
வடகிழக்கு பகுதிகளில் தமிழர் காணிகளை அபகரிக்கும் நடவடிக்கையில் ஆளுகின்ற அணுறு அரசாங்கம் ஈடுபட்டு வருகிறது .
இந்த செயல்பாட்டுக்கு எதிராக தமிழர்கள் கொந்தளித்துக் கிளம்பினார் அதனை அடுத்து தற்பொழுது காலி அபகரிக்கும் வண்ணம் எனக்கு இல்லை என திடீர் வாழ்த்தி அடித்து இந்த அறிக்கையை ஆளும் அரசி பிரதமர் முடித்துள்ளார்.
காணி அபகரிப்பு தொடர்பாக செய்திகள்
உலகளாவிய ரீதியில் காணி அபகரிப்பு தொடர்பாக செய்திகள் பரவியதை அடுத்து தமிழர்கள் கொந்தளித்தனர்.
ஊருக்கு பின்னரான இடம்பெறும் நடவடிக்கையாக இந்த காரியபக்கரிப்பு பார்க்கப்படுகிறது.
சர்வதேசத்தின் கதவுகளை மூலம் தவறுகள் தட்டிய நிலையில் இப்பொழுது திடீர் பெல்ட்டி அடித்து தமிழர் காலிகள் அபகரிக்கும் எண்ணம் எனக்கு இல்லை என அரசு இப்படி அறிவிக்கிறது.
அனுரா ஆட்சி வந்ததன் பின்னர் காணி அபகரிப்பு தொடர்பாக செய்திகள் மேற்கொண்டு வருவதும் தலைக்கனத்தில் ஆடி வருகின்ற செயல்பட ஆகும் இது பார்க்கப்படுகிறது.
சிங்கள மக்களை குஷிப்படுத்துகிறோம் என்று நினைப்பில் ஆடுகின்ற அழுக ஆட்சி விரைவில் குத்துக்கரணம் அடிக்கப் போகிறது என்பதற்கான முன்னோட்டம் இதுவாகும் எடுத்துக் கொள்ளலாம்.












