அதிகாலை வேளை வீடு புகுந்து குடும்பத்தை சுட்டு கொன்ற ஆயுத தாரி

கொத்து குண்டு தாக்குதலில் 12 சிறுவர்கள் மரணம் - சவூதி அட்டூழியம்
Spread the love

அதிகாலை வேளை வீடு புகுந்து குடும்பத்தை சுட்டு கொன்ற ஆயுத தாரி

அமெரிக்காவில் அதிகாலை நான்கு மணியளவில் வீட்டுக்குள் புகுந்த

ஆயுத தாரி ஒருவர் அங்கிருந்த கர்ப்பிணி தாய் மற்றும் அவரது சிசு

உள்ளிட்ட ஐவரை சுட்டு கொன்று விட்டு தப்பி சென்றுள்ளார்

இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது ,இதுவரை இந்த

கொலையினை புரிந்தவர் யார் என்பது கண்டறியப்படவில்லை

,விசாரணைகள் தொடர்ந்து இடம்பெற்ற வண்ணம் உள்ளது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *