இருவர் கோரமாக வெட்டி படுகொலை
Posted in இலங்கை செய்திகள்

இருவர் கோரமாக வெட்டி படுகொலை

இருவர் கோரமாக வெட்டி படுகொலை

இருவர் கோரமாக வெட்டி படுகொலை ,பூநகரி மற்றும் களவாணி காவல்துறை பிரிவிக்கு பாவி உட்பட்ட பகுதியில் இது வரும் வட்டி கொலை செய்யப்பட்டுள்ளதாக அந்த பகுதி காவல்துறை இனத்தெருவித்துள்ளனர்.

இது குழுக்களுக்கு இடையான நீண்ட கால தர்க்க வாக்குவாதங்களை எடுத்து கூறிய ஆயுதத்தால் அவர்கள் வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளதாக குற்றத் தடுப்பு பிரிவின தெரிவித்துள்ளார்.

தனிநபர் தாக்குதல் வஞ்சம் காரணமாகவே இந்த படுகொலை இடம்பெற்றுள்ளதாக மக்களும் பொலிசாரும் தெரிவித்த வருகின்றனர்.

இந்த வெட்டு தாக்குதலில் பிறந்தவர் 42 வயதானவரிடம் இவர் பூநகரி சம்பவம் கொண்டு பகுதியை சேர்ந்தவரிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோன்று வேறு ஒருவர் வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது இறந்தவர் காணியின் காவலாளியாக வேலை செய்து உள்ளதாகவும் அப்பொழுது அவர் சுடலமாக மீட்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

வீட்டில் மகளுடன் தனியாக வசித்து வந்த உள்ள அவரை இப்பொழுது இவ்வாறு மிக கொடூரமாக வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திடீரென இவர் மீது இந்த வாழ்வட்டு தாக்குதல் நடத்தப்பட்டது ஏன் படுகொலை செய்யப்பட்டது என்பது தொடர்பாகவே இப்பொழுது பல்வேறுப்பட்ட சந்தேகங்கள் வெளியிடப்பட்டுள்ளது.

இது அரசியல் பின்புலத்தில் நடத்தப்பட்டதா எனது தாக்குதலாக இடம்பெற்ற தொடர்பாக காவல்துறையினர் விசாரணைகள் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றனர்.

இலங்கையில் சமீப காலங்களாக வாழ்பட்டு தாக்குதல் ரவுடி குழுக்களின் தாக்குதல் துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் என அதிகரித்து காணப்படுவதும் பேருந்து விபத்துக்கள் இடம் பெற்று வருவதும் மிகப் பெரும் அதிர்ச்சியை அதிபர்களை ஏற்படுத்தி உள்ளது.

வீடொன்றில் தம்பதியினர் வெட்டி படுகொலை
Posted in உலக செய்திகள்

வீடொன்றில் தம்பதியினர் வெட்டி படுகொலை

வீடொன்றில் தம்பதியினர் வெட்டி படுகொலை

வீடொன்றில் தம்பதியினர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்

அம்பலாந்தோட்டை ருஹுனு ரிதிகம மூன்றாம் கட்டை பிரதேசத்தில் உள்ள வீடொன்றிற்குள் இன்று (27) காலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் படுகொலை செய்யப்பட்ட நபரின் மைத்துனர் ஒருவர் அம்பலாந்தோட்டை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த சந்தேக நபர் அம்பலாந்தோட்டை பெலிகலகொட பிரதேசத்தை சேர்ந்தவர்.

வீடொன்றில் தம்பதியினர் வெட்டி படுகொலை

குறித்த சந்தேகநபர் வீட்டுக்குள் புகுந்து கோடாரி மற்றும் கத்தியால் தாக்கி இந்த இரட்டை கொலையை செய்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

61 வயதான வெங்கப்புலி ஆராச்சிகே சுனில் மற்றும் 56 வயதான ஹேவமானகே குசுமலதா என்ற திருமணமான தம்பதியே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

சில காலமாக நிலவி வந்த தகராறு காரணமாக
இந்த கொலைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

No posts found.
Posted in Uncategorized

ஒருவர் வெட்டி படுகொலை – கண்ணீரில் குடும்பம்

ஒருவர் வெட்டி படுகொலை – கண்ணீரில் குடும்பம்

இருவருக்கு இடையில் ஏற்பட்ட தகராறில் நபர் ஒருவர் கூரிய ஆயுதத்தால் வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

கல்கிசை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இரத்மலானை பிரதேசத்தில் நேற்று (20) இரவு இந்த கொலைச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்தவர் மொரட்டுவை கல்தெமுல்ல பகுதியைச் சேர்ந்த 43 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

சடலம் தொடர்பான நீதவான் விசாரணை மற்றும் பிரேத பரிசோதனை இடம்பெறவுள்ளன.

கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் அவர் பிரதேசத்தை விட்டுத் தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேக நபரை கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகளை கல்கிசை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்