வீட்டுடன் மோதிய பேருந்து
Posted in இலங்கை செய்திகள்

வீட்டுடன் மோதிய பேருந்து

வீட்டுடன் மோதிய பேருந்து

வீட்டுடன் மோதிய பேருந்து விபத்து சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக இலங்கை உள்ளூர் செய்திகள் தெரிவிக்கின்றனர்,

இந்த விபத்தில் பேருந்து முன் பக்கங்கள் பல சேதமடைந்த நிலையில் காணப்படுகின்றது.

சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து அழுத் மாவட்ட வீதியும் புளுமண்டல வீதியின் சந்திக்கும் பகுதியில் உள்ள கட்டிடம் ஒன்றுடன் இந்த பேருந்து மோதி சிதறியது.

பேருந்து முன் பக்கம் பலத்தை சேதம்

இதன் பொழுது பேருந்து முன் பக்கம் பலத்தை சேதமடைந்த நிலையில் காணப்படுகிறது.

விபத்து சம்பவிக்கும் போது ஓட்டுனரும் சாரதி மிதிந்துள்ள நிலையில் தேவாதினமாக மக்கள் அதில் பயணிக்காத காலத்தில் தப்பி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

அடுத்த விபத்து தொடர்பான விசாரணைகளை தற்போது போலீசார் ஆரம்பித்துள்ளனர்.

இலங்கையில் நாள்தோறும் விபத்துக்கள் அதிகரிப்பு

இலங்கையில் நாள்தோறும் விபத்துக்கள் அதிகரித்து காணப்படுவது சாரதிகளின் அலட்சிய போக்கை காரணம் என கண்டறியப்பட்டுள்ள நிலையில் இந்த பஸ் விபத்து இப்படி இடம் பெற்றுள்ளது.

இலங்கையில் தொடராக பஸ் விபத்து அதிகரித்து காணப்படுவதும் அதனை தடுக்க அரசு காவல்துறை நடவடிக்கை எடுத்து வருவதன் விளைவுதான் இந்த தொடர்விகத்துக்கு காரணம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.