விமான படை சிப்பாய் தன்னை தான் சுட்டு தற்கொலை
Posted in இலங்கை செய்திகள்

விமான படை சிப்பாய் தன்னை தானே சுட்டு தற்கொலை

விமான படை சிப்பாய் தன்னை தான் சுட்டு தற்கொலை

இலங்கை விமான படை சிப்பாய் தன்னை தானே சுட்டு தற்கொலை செய்துள்ளார் .

இவ்வாறான தற்கொலை புரிந்த இராணுவ சிப்பாய் சடலம் மருத்துவமனையில் வைக்க பட்டுள்ளது .

இவரது தற்கொலைக்கான காரணம் தெரியவரவில்லை ,விசாரணைகள் தொடர்ந்து இடம்பெற்ற வண்ணம் உள்ளன .

சமீப காலங்களாக இலங்கை இராணுவ சிப்பாய்கள் ,இவ்வாறு தற்கொலை புரிந்த வண்ணம் உள்ளமை குறிப்பிட தக்கது .

No posts found.