விபத்தில் தந்தை மகன் பலி
Posted in இலங்கை செய்திகள்

விபத்தில் தந்தை மகன் பலி

விபத்தில் தந்தை மகன் பலி

இலங்கை காட்டுவன பகுதியில் ஊந்துருளியில் பயணித்து கொண்டிருந்த
.தந்தை மற்றும் மகன் விபத்தில் சிக்கி பலியாகியுள்ளனர் .

சாரதியின் கட்டு பாட்டை இழந்த ஊந்துருளி மரத்துடன் மோதி விபத்தில் சிக்கியது .


இதன் போதே 26 வயதுடைய மகன் மற்றும் தந்தை ஆகியோர் பலியாகினர்.

No posts found.
விபத்தில் தந்தை மகள் பலி
Posted in இலங்கை செய்திகள்

விபத்தில் தந்தை மகள் பலி

விபத்தில் தந்தை மகள் பலி

பல்லேவெல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மீரிகம பஸ்யால வீதியில் கொட்டகந்த சந்திக்கு அருகில் இடம்பெற்ற வாகன விபத்தில் தந்தையும் மகளும் உயிரிழந்துள்ளனர்.

மீரிகமவில் இருந்து பஸ்யால நோக்கி பயணித்த கார் ஒன்று வீதியில் பயணித்த தந்தை மற்றும் மகள் மீது மோதியுள்ளது.

விபத்தில் படுகாயமடைந்த தந்தையும் மகளும் மீரிகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளனர்.

கல்எலிய பகுதியைச் சேர்ந்த 14 வயதுடைய மகளும் 54 வயதுடைய தந்தையுமே இதில் உயிரிழந்துள்ளனர்.

மேலதிக வகுப்பு முடிந்து தந்தை தனது மகளை வீட்டிற்கு அழைத்து வரும் போது இந்த விபத்து நடந்துள்ளது.

தப்பியோடிய கார் சாரதியை பல்லேவெல பொலிஸ் நிலைய அதிகாரிகள் கைது செய்து வைத்திய பரிசோதனைக்கு அனுப்பி வைத்த போது அவர் மதுபோதையில் இருந்தமை தெரியவந்துள்ளது.

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பல்லேவெல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.