Posted in உலக செய்திகள்

சைபிரஸ் கடற் பரப்பில் 69 லெபனான் அகதிகள் – மடக்கி பிடித்த இராணுவம்

சைபிரஸ் கடற் பரப்பில் 69 லெபனான் அகதிகள் – மடக்கி பிடித்த இராணுவம்

லெபனான் நாட்டை சேர்ந்த அறுபத்தி ஒன்பது சட்ட விரோத அகதிகள் பயணித்த படகு ஒன்றை

சைப்பிரஸ் கடற்படையினர் மடக்கி பிடித்துள்ளனர்

இவ்விதம் கைது செய்ய பட்டவர்கள் தொடர்ந்து தடுத்து வைக்க பட்டு விசாரணைக்கு உட்படுத்த பட்டு வருகின்றனர்

ஐரோப்பாவுக்குள் நுழையும் முகமாக இத்தாலிய கடல் பரப்புக்குள் நுழைய முயன்ற 14 ஆயிரம்

அப்பாவி மக்கள் கடலில் இறந்து பலியாகியமை குறிப்பிட தக்கது

லெபனான் அகதிகள்
லெபனான் அகதிகள்
லெபனான் அகதிகள்
லெபனான் அகதிகள்