Posted in உலக செய்திகள்

லண்டனில் ஹிந்தி தொலைக்காட்சிக்கு £20,000 தண்டம் – நடந்தது என்ன தெரியுமா ..?

லண்டனில் ஹிந்தி தொலைக்காட்சிக்கு £20,000 தண்டம் – நடந்தது என்ன தெரியுமா ..?

பிரிட்டனில் இருந்து இயங்கி வரும் பிரபல இந்தியாவின் ஹிந்தி தொலைக்காட்சி ஒன்று பாகிஸ்தான் நாடாது மக்களை மிக

கோரமாக தாக்கி வன்மத்தை தூவிய நிலையில் அந்த தொலைக்காட்ச்சிக்கு

எதிராகா நடத்த ஒப்பட்ட வழக்கில் அது இருபதாயிரம் பவுண்டுகள் தண்டம் செலுத்தியுள்ளது

மேலும் அதன் அலைவரிசை உரிமம் மேலும் இது போன்ற செயலில் ஈடுபட்டால்,

இரத்து செய்ய படும் என்ற கடுமையான உத்தரவும் பிறப்பிக்க பட்டுள்ளது ,

பாகிஸ்தான் அரச சார்பில் மேற்கொள்ள பட்ட முறைப்பாட்டின் அடிப்படையில் இந்த விடயம் இடம்பெற்றுள்ளது குறிப்பிட தக்கது