லண்டனில் கருப்பு யூலை தீர்வு தேடி மிக பெரும் போராட்டம்
Posted in இலங்கை செய்திகள்

லண்டனில் கருப்பு யூலை தீர்வு தேடி மிக பெரும் போராட்டம்

லண்டனில் கருப்பு யூலை தீர்வு தேடி மிக பெரும் போராட்டம்

லண்டனில் இலங்கையில் அரச அபாயங்கரவாத ,
அரசுகளினால் நடத்த பட்ட ,தமிழ் இனப்படுகொலை மற்றும் ,
கறுப்பு யூலை இனக்கலவர நினைவுகளை சுமந்து, மிக பெரும்
அறவழி போராட்டம் இடம்பெறுகிறது .

இந்த போரட்டத்தில் தமிழ் தேசியம் ,சுயநிர்ணயம் ,உரிமைகளை
வழங்க கோரி இந்த போராட்டம் இடம்பெறுகிறது .

இவ்வேளை ,அனைவரையும் கலந்து ஆதரவை வழங்கும் படி ,
ஏற்பட்டு குழுவினர் வேண்டுதல் விடுத்துள்ளனர் .

யூலை 25 மதியம் ஐந்து மணி முதல்,
எட்டு மணி வரை இந்த நிகழ்வு இடம்பெறுகிறது .

மேலதிக விபரம் கீழே