Posted in பிரித்தானிய செய்தி

லண்டனில் இரகசிய பாட்டி – மடக்கிய போலிஸ் – 34 ஆயிரம் தண்டம்

லண்டனில் இரகசிய பாட்டி – மடக்கிய போலிஸ் – 34 ஆயிரம் தண்டம்

லண்டனில் நிகழ்கால நோயின் பரவலை அடுத்து மக்கள் ஒன்று கூடுதலுக்கு

பலத்த தடை விதிக்க பட்டுள்ளது ,ஆனால் லண்டன் புறநகர் பகுதியான

யோர்க்ஷிரே yorkshireபகுதியில் , இரகசிய இடம் ஒன்றில் ,ஒன்று

கூடிய நூறுக்கு மேற்பட்ட மாணவர்கள் இணைந்து பட்டி ஒன்றை வைத்துள்ளனர்

இதனை முகர்ந்து பிடித்த போலீசார் திடீரென சுற்றிவளைத்தனர்


அதில் அங்கு கலந்து கொண்ட அணைவருக்கும் தண்டம் அறவிட பட்டது ,.

இதன் மொத்த தொகை முப்பத்தி நான்காயிரம் பவுண்டுகளுக்கு

மேல் என தெரிவிக்க படுகிறது