லஞ்ச ஊழலில் முன்னிலை வகிக்கும் அனுரா
Posted in இலங்கை செய்திகள்

லஞ்ச ஊழலில் முன்னிலை வகிக்கும் அனுரா

லஞ்ச ஊழலில் முன்னிலை வகிக்கும் அனுரா

லஞ்ச ஊழலில் முன்னிலை வகிக்கும் அனுரா அரசின் செயல்பாடுகள் மக்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது .

வெள்ள பேரிடரால் அரசு ஒதுக்கிய நிதிகள்

வெள்ள பேரிடரால் அரசு ஒதுக்கிய நிதிகள் மற்றும் வெளிநாடுகள் வழங்கிய பில்லியன் பணம் என்பன கொள்ளையடிக்க பட்டுள்ளன .

இலங்கையில் உள்ள 25 மாவட்டங்களில் தலா ஒவ்வொரு மாவட்டத்திற்கும் 400 மில்லியன் இலங்கை ரூபாய்கள் வரை தேறும் .

ஆனால் அந்த பணத்தை எல்லாம் ஆளும் இலங்கை அரசு சூறையாடியுள்ளது .

அரசுக்கு எதிராக மக்கள்

இதுவே அரசுக்கு எதிராக மக்கள் கொதித்தெழுந்து போராட்டத்தை நடத்தும் நிலைக்கு தள்ள பட்டுள்ளது .
விரைவில் மக்கள் போராட்டங்கள் வெடிக்கும் என எதிர் பார்க்க படுகிறது .

கோ கோம் gO hOME அனுராவுக்கு எதிராக வெடிக்க போகிறது .