Posted in இலங்கை செய்திகள்

யாழில் வெளிநாட்டு பெண்ணை கற்பழிக்க துரத்திய 10 பேர் கைது

யாழில் வெளிநாட்டு பெண்ணை கற்பழிக்க துரத்திய 10 பேர் கைது

யாழ்ப்பாணம் கரை நகர் பகுதிக்கு வருகை தந்த ஸ்பெயின் நாட்டு பெண் ஒருவர் மீது அங்கு கூடிய பத்து பேர் கற்பழிக்க தொந்தரவு தருவித்துள்ளனர் .

பாதிக்க பட்ட பெண் காவல்துறையினருக்கு வழங்கிய ,தகவலின் அடிப்படையில் ,தற்போது நடவடிக்கை எடுக்க பட்டுள்ளது .

வெளிநாட்டு பெண்ணின் முறைப்பாட்டின் அடிப்படையில் பத்து பேரும் கைது செய்யப்பட்டு ,காவல்துறை விசாரணைகளிற்கு உட்படுத்த பட்டுள்ளனர்

காரைநகர் கோவலன் கடற்கரை பகுதியில் நடந்துள்ள இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள்து .