யாழில் வீட்டில் கசிப்பு காச்சிய நபர் கைது
Posted in இலங்கை செய்திகள்

யாழில் வீட்டில் கசிப்பு காச்சிய நபர் கைது

யாழில் வீட்டில் கசிப்பு காச்சிய நபர் கைது

யாழ்ப்பாணம் கோப்பாய் பகுதியில் வீட்டு சமையலறைக்குள் கசிப்பு காச்சிய நபர் ஒருவர் ,காவல்துறையினரால் கைது செய்ய பட்டுள்ளார் .

கைதானவர் காவல்துறை விசாரணைகளின் பின்னர், நீதிமன்றில் முன்னிலை படுத்த பட்டுள்ளார் .