Tag: யாழில் வாள்வெட்டு குழுவை
Posted in இலங்கை செய்திகள்
யாழில் வாள்வெட்டு குழுவை சேர்ந்த ஐவர் காவல்துறையால் கைது
Author: நிருபர் காவலன் Published Date: 01/03/2020 Leave a Comment on யாழில் வாள்வெட்டு குழுவை சேர்ந்த ஐவர் காவல்துறையால் கைது
யாழில் வாள்வெட்டு குழுவை சேர்ந்த ஐவர் காவல்துறையால் கைது
யாழ்ப்பாணத்தில் கொள்ளை ,மிரட்டல் ,வாள்வெட்டு ,பாலியல் தொல்லை போன்ற சம்பவங்களில் ஈடுபட்டு திருந்த சமூக
விரோதிகள் ஐவர் காவல்துறை சுற்றிவளைப்பில் அதிரடியாக கைதுசெய்ய பட்டுள்ளனர்
வட பகுதியை மிரள வைத்து வந்த குற்ற செயல்களில் ஈடுபட்டவர்கள் இந்த கைதுடன் ,இவ்வாறான குற்றங்கள் தொடர்ந்து தாதுக்க படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது
கண்துடைப்பு நிகழ்வாக இந்த கைது நடவடிக்கை பார்க்க படுவதாக சமூக நலன் விரும்பிகள் தமது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்







