மின்சார பணம் செலுத்தாத மக்கள்
Posted in இலங்கை செய்திகள்

இலங்கை மின்சார சபை ஊழியர்கள் போராட்டம்

இலங்கை மின்சார சபை ஊழியர்கள் போராட்டம்

இலங்கை மின்சார சபை ஊழியர்கள் திட்டமிட்ட படி இன்று சுகவீன விடுப்பு போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்

சம்பள உயர்வு கோரி வந்த போராட்டம் இடம்பெறுவதாக தெரிவிக்க படுகிறது

நாட்டில் அத்தியாவசிய பொருட்கள் விலை அதிகரித்து செல்லும் நிலையில் இவ்வாறான

போராட்டங்களும் தொடராக
இடம்பெற்ற வண்ணம் உள்ளமை குறிப்பிட தக்கது