Posted in இலங்கை செய்திகள்

மோட்டர் சைக்கிள் திருடர்கள் மடக்கி பிடிப்பு

மோட்டர் சைக்கிள் திருடர்கள் மடக்கி பிடிப்பு

இலங்கையில் பல நாடுகளாக மோட்டார் சைக்கிள் திருடி விற்று வந்த கும்பல் ஒன்றினை

காவல்துறையினர் மடக்கி பிடித்துள்ளனர் ,இவர்களிடம் இருந்து ஆட்டோ மற்றும் ஊந்துருளி

,மேலும் அதனை பாகங்களாக்கி பிரித்து வைக்க பட்டிருந்த நிலையிலும் பலது மீட்க பட்டுள்ளது

கைதானவர்களிடம் தொடர் விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளது

    Posted in இலங்கை செய்திகள்

    ஒரு நாளில் ஆறு மோட்டர் சைக்கிள் திருட்டு

    ஒரே நாளில் ஆறு மோட்டர் பைகில்கள் மாயம் – மக்களுக்கு காவல்துரை அவசர எச்சரிக்கை

    திருடர்கள் கைவரிசை
    இலங்கையில் பல மாதங்காளாக ஊந்துருளிகள் திடீரென காணமல் போகின்றன ,வீடுகளுக்கு முன்னால் மற்றும் கடை தொகுதிகளில்

    நிறுத்தி வைக்க பட்டவை காணாமல் போயின
    ,மேற்படி திருட்டை கும்பல் ஒன்று இணைந்து செய்து வந்துள்ளது


    திருடப்பட்ட ஊந்துருளிகள் பாகங்களாக கழற்றி விற்பனை செய்ய பட்டும் வந்துள்ளன

    இவ்வாறு கடந்த 24 மணித்தியாலத்தில் ஆறு ஊந்துருளிகள் காணாமல் போயுள்ளன

    திடீர் சுற்றிவளைப்பு

    போலீசார் மேற்கொண்ட திடீர் சுற்றிவளைப்பில் இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லை

    புலிகள் ஒரு லட்சம் பேரை தலை வெட்டி கொன்றனர்

    தொடர்ந்து இந்த திருடடை கட்டு படுத்த நடவடிக்கை மேற்கொள்ள பட்டும் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்