Posted in இலங்கை செய்திகள்

முல்லைத்தீவில் தமிழர் சுட்டுக்கொலை

முல்லைத்தீவில் தமிழர் சுட்டுக்கொலை

இலங்கைக்கு வடக்கு முல்லைத்தீவு பகுதியில் வயலுக்கு நெல் அறுவடைக்கு சென்ற தமிழ் குடும்பஸ்தர்

ஒருவருக்கும் ,அங்கு நின்ற சிலருக்கும் இடையில் வாய் தாக்கம் ஏற்பட்டுள்ளது ,இதன் பொழுது அங்கு நின்ற

நபர்கள் இவரை சரமாரியாக சுட்டு விடுதி தப்பி சென்றுள்ளார்

சடலமாக மீட்க பட்ட அவரது மரணம் தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன .

துப்பாக்கி சூட்டை நடத்திய நபர்கள் கைது செய்ய பட்டுள்ளனர்

முல்லைத்தீவில் தமிழர்
முல்லைத்தீவில் தமிழர்