முதியோர் கொடுப்பனவு நாளை முதல்
Posted in இலங்கை செய்திகள்

முதியோர் கொடுப்பனவு நாளை முதல்

முதியோர் கொடுப்பனவு நாளை முதல்

முதியோர் கொடுப்பனவு நாளை முதல் ,ஜூலை மாதத்திற்கான முதியோர் கொடுப்பனவு, நாளை (30) முதல் அஸ்வெசும (Aswesuma) பயனாளிகளின்

வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்படும் என நலன்புரி நன்மைகள் சபை அறிவித்துள்ளது.

பயனாளிகள் நாளை முதல்

இதன்படி, 600,768 பயனாளிகளுக்கு மொத்தம் 3,003,840,000 ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

தகுதியுள்ள பயனாளிகள் நாளை முதல் தங்களது அஸ்வெசும பயனாளி கணக்கிலிருந்து உரிய தொகையைப் பெறலாம் என சபை தெரிவித்துள்ளது.