லண்டன் பெரும் பண முதலைகள் சிங்கள வலையில்
Posted in இலங்கை செய்திகள்

லண்டன் பெரும் பண முதலைகள் சிங்கள வலையில்

லண்டன் பெரும் பண முதலைகள் சிங்கள வலையில்

லண்டன் பெரும் பண முதலைகள் சிங்கள வலையில் சிக்கியுள்ளார்கள் என்கின்ற விடயம் இப்பொழுது தடல் புடலாக மக்கள் மத்தியில் பேச படுகிறது .

லண்டனில் மிக பெரும் நிறுவனகளுக்கு சொந்தமானவர்கள்

லண்டனில் மிக பெரும் நிறுவனகளுக்கு சொந்தமானவர்கள் இலங்கை ஆளும் அரசுகள் வலையில் சிக்கி உள்ள விடயம் அம்பலமாகியுள்ளது .

இவர்கள் ஆளும் அரசுடன் இரகசியமாக மேற்கொள்ள பட்ட பேச்சுக்களை அடுத்து தற்போது சிங்கல வசம் மாறியுள்ளதாக மக்கள் மத்தியில் பேச படுகிறது .

கோடி கோடியாக முதலீடு

தமிழர் பகுதிகளில் மிக பெரும் வணிக நிறுவனங்களை நிறுவி அதன் ஊடாக கோடி கோடியாக முதலீடு செய்துள்ளனர் .

இப்பொழுது இவர்களை சிங்களம் இல்லாது அழிக்கும் நிலைக்கு உள்ளாக்க போவதாக செய்திகளே அங்கு சென்று வாழ எண்ணியவர்களுக்கு விழுந்த மிக

பெரும் அச்சறுத்தலாக அமைய போவதாக மக்கள் மத்தியில் ஒருவித பதட்டம் நிலவி வருகிறது .

இதுக்கு தானே ஆசை பட்டாய் என்ற நிலையை தான் இந்த விடயத்தில் பார்க்க முடிகிறது .

கட்சி மாறும் முதலைகள்
Posted in இலங்கை செய்திகள்

கட்சி மாறும் முதலைகள்

கட்சி மாறும் முதலை தலைகள்

கட்சி மாறும் முதலைகள் ,சூடு பிடிக்கும் தேர்தல் கட்சி மாறும் முதலைகள் இலங்கையில் பாராளுமன்ற தேர்தல் இடம்பெற உள்ள நிலையில் தற்பொழுது கட்சி மாறும் நடவடிக்கையில் பல பிரமுகர்கள் ஈடுபட்டு வருகின்றனர் .

அந்த வகையில் எதிர்க்கட்சி சஜித் பிரேமதாசாவுடன் இணைந்து செயல்படுவதற்கு டலஸ் அழகு பெருமாள் தயா சிறி உள்ளிட்ட மூவர் இடம்பெற்றுள்ளதாக தெரியவருகின்றது.

இந்த மூவரும் சஜித்துடன் இணைந்து தமது எதிர்கால அரசியல் நடவடிக்கை முன்னெடுத்து செல்வதற்கு தாங்கள் தயாராகி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்க்கட்சித் தலைவர் பேச்சு

யாழ்ப்பாணத்திற்கு பயணம் செய்திருந்தால் எதிர்க்கட்சித் தலைவர் பேச்சு வார்த்தைகளை நடத்தி அங்கஜனை தமது கட்சி சார்பாக இணைத்திருந்தார்.

அங்கஜன் அதிகமான வாக்குகளை பெற்ற ஒருவராக அங்கு என் யாழ்ப்பாணத்தில் திகழ்ந்து வருகின்றார் .

அதேபோலவே தற்பொழுது இந்த மூன்று பேரும் மிக முக்கியமானவர்களாக கருதப்படுவதால் சஜித்துக்கு மிகப்பெரும் பலம் கிடைக்கப்படும் என கருதப்படுகிறது .

சூடு பிடிக்கும் தேர்தலில் கதிரை மாறும் காட்சிகள் ஆரம்பித்துவிட்டன .